30 பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு ஆபாச படம் அனுப்பிய கிளுகிளுப்பு மதபோதகர்…!

30 பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு ஆபாச படம் அனுப்பிய கிளுகிளுப்பு மதபோதகர்…!

Share it if you like it

கிறிஸ்தவ மிஷநரிகளின் கொட்டம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே செல்கிறது.. ஓட்டு அரசியலை கருத்தில் கொண்டு. தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் இதனை கண்டிக்காமல் கள்ள மெளனம் காத்து வருகிறது என்பது நிதர்சனம். இந்நிலையில் கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் 30 பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு ஆபாச படம் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/Usilaikaruvayan/status/1314540563874496512


Share it if you like it