30-பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த பலே பாதிரியார்..! மெளனம் காக்கும் தமிழக ஊடகங்கள்..!

30-பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த பலே பாதிரியார்..! மெளனம் காக்கும் தமிழக ஊடகங்கள்..!

Share it if you like it

தீய ஆவி மனதில் புகுந்ததன் விளைவாக சங்கரன் கோவிலை சார்ந்த கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர். 30-க்கும் மேற்பட்ட அப்பாவி பெண்களை மதபிரச்சாரம் செய்ய செல்லும் இடங்களில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து தமிழக ஊடகங்களோ, அரசியல் கட்சி தலைவர்களோ, பேசாமல் கடந்து செல்வது இன்று வரை தமிழகத்தில் தொடர்கதையாக உள்ளது.

DMK Kanimozhi Holds Candle During Protest March Against Hathras Incident | हाथरस की घटना के विरोध में कैंडल मार्च, कनिमोझी बोलीं- बीजेपी को महिलाओं से ज्यादा गाय को बचाने की ...

ஓட்டு அரசியலை கருத்தில் கொண்டு சிறுபான்மை மக்கள் செய்யும் தவறுகளை தொடர்ந்து கண்டிக்காமல் மெளனம் காப்பது சமூகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்று பலர் நெட்டிசன்கள் தங்கள் கவலையை தெரிவித்து வருகின்றனர்.

Kanimozhi detained on way to Raj Bhavan in Chennai

 


Share it if you like it