30 மாதத்தில் 34 டயர்கள்.. அரசு கருவூலத்தை காலியாக்கும் அமைச்சர்..!

30 மாதத்தில் 34 டயர்கள்.. அரசு கருவூலத்தை காலியாக்கும் அமைச்சர்..!

Share it if you like it

கேரள மாநில மின்துறை அமைச்சர் தனது சொந்த காருக்கு அரசு பணத்திலிருந்து 30 மாதத்தில் 34 டயர்களை மாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதில் மின்துறை அமைச்சராக உள்ளவர் எம்.எம் மாணி, இவர் அரசு பணத்தில் தனது சொந்த காருக்கு 3.2 இலட்சம் ரூபாய் மதிப்பில் டயர்கள் மாற்றியுள்ளார். இது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது. தங்களை எளிமையானவர்கள் என கூறிக்கொள்ளும் கம்யூனிஸ்டுகள், அரசு பணத்தில் சொகுசு வாழக்கை வாழ்வதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.


Share it if you like it