சோதனையில் 319.02 கோடி பறிமுதல் – திடுக்கிடும் தகவல் வெளியிட்ட தேர்தல் அதிகாரி

சோதனையில் 319.02 கோடி பறிமுதல் – திடுக்கிடும் தகவல் வெளியிட்ட தேர்தல் அதிகாரி

Share it if you like it

தேர்தலை ஒட்டி தமிழகமெங்கும் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் இதுவரை ரூ.319.02 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும். சேலத்தில் 44.47 கோடி ரூபாய் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.


Share it if you like it