32 தமிழ் குடும்பங்கள் வெளியேற கேரள அரசு நோட்டீஸ்… மெளனம் காக்கும் அருணன்…!

32 தமிழ் குடும்பங்கள் வெளியேற கேரள அரசு நோட்டீஸ்… மெளனம் காக்கும் அருணன்…!

Share it if you like it

கேரளாவில் தற்பொழுது பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடை பெற்று வருகிறது.. மத்திய, மாநில அரசுகள், கேரளாவை பார்த்து பாடம் கற்று கொள்ள வேண்டும் என்று., கனகராஜ், அருணன், சுந்தரவள்ளி, போன்ற தோழர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது அனைவரும் அறிந்ததே…

இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் வசித்து வரும் 32 தமிழ் குடும்பங்கள் வெளியேற அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.. பா.ஜ.க ஆளும் மாநிலம் என்றால் அலறி அடித்து கொண்டு அறிவிக்கை விடும் அருணன் இன்று வரை இது குறித்து வாய் திறக்காமல் கள்ள மெளனம் காத்து வருவது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

 


Share it if you like it