கரூர் எம்.பி. ஜோதிமணியை  தேடும் -பொதுமக்கள்!

கரூர் எம்.பி. ஜோதிமணியை தேடும் -பொதுமக்கள்!

Share it if you like it

கரூர் காங்கிரஸ் பெண் எம்.பி.  இரண்டு முறை போட்டியிட்டு தோல்வியுற்றவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைத்துவுடன்  மக்கள் இவர் மீது அனுதாபம் கொண்டு  வெற்றி வைத்தனர்.

blank

ஆனால் இவரோ மக்களின் அடிப்படை உரிமைகளை கூட சரியாக நிறைவேற்றாமல்  எங்கு உள்ளாரோ என மக்கள் தேடும் நிலையில் அவர் உள்ளார்.  மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள்  என தங்களுக்கு தேவையான உதவிகளை கூட பெறமுடியாமல் கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

தன்னை இரண்டு முறை தோற்கடித்த மக்களை பழிவாங்குகிறாரோ என எண்ண தோன்றுவதாக  அடிப்படை உரிமைகள் கிடைக்காத சில  பொதுமக்களின்  கருத்தாக உள்ளது. அரவக்குறிச்சியை தவிர மற்ற ஜந்து சட்டசபை தொகுதிகளில்  அலுவலகம் கூட இல்லை என்ற அவலநிலை நிலவுவதாக அவ்வூர் மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில்  கரூரைச் சேர்ந்த  தமிழ் ராஜேந்திரன் என்பவர் வாட்ஸ் அப்பில் எம்.பி. ஜோதிமணிக்கு திறந்த மடல்’ ஒன்றை எழுதி இருப்பது  போன்ற  செய்தி சமூக வலைத்தளங்களில்  வைரலாக பரவி வருகிறது.


Share it if you like it