5 வது நாளாக அன்னதானம் வழங்கிய விசுவ ஹிந்து பரிஷத் – பாராட்டிய அரசு அதிகாரிகள் !

5 வது நாளாக அன்னதானம் வழங்கிய விசுவ ஹிந்து பரிஷத் – பாராட்டிய அரசு அதிகாரிகள் !

Share it if you like it

இன்று விசுவ ஹிந்து பரிஷத் வட தமிழகம் சார்பில் 5வது நாளாக கொரானா பாதிப்பு காரணமாக வெளிவர முடியாத மக்களுக்கு அன்னதானம் வழங்கியது. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, புதுச்சேரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அன்னதான சேவையும் திருவண்ணாமலையில் நீர்மோர் சேவையும் சிறப்பாக நடைபெற்றது. ஓசூரில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்களுக்கு  உணவு அளிக்கப்பட்டது. மேலும் வரும் நாட்களில் அவர்களுக்கான உணவு பொருட்கள் தந்து அவர்களே சமைத்து உண்ணும் வகையில் ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளது. வடசென்னை பகுதியில் நடைபெற்ற அன்னதான சேவையை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு பாராட்டி சென்றனர். ஈரோட்டில் இறைவனை வேண்டி சத்சங்கம் செய்து இறை உணர்வோடு உணவு பரிமாறப்பட்டது. பூந்தமல்லி மற்றும் போரூர் குன்றத்தூர் பகுதியில் சேனிடைசர், மாஸ்க் [VHP] விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக வழங்கபட்டது.

blank


Share it if you like it