80% சதவீதத்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை இந்திய ராணுவம் கொன்று விட்டது – ஹிஸ்புல் முஜாஹிதீனின் தலைவன் அலறல்!

80% சதவீதத்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை இந்திய ராணுவம் கொன்று விட்டது – ஹிஸ்புல் முஜாஹிதீனின் தலைவன் அலறல்!

Share it if you like it

கலவர பூமியான காஷ்மீர் மெல்ல மெல்ல அமைதி பூமியாக மாறி வருவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கை என்பதுடன் அரைநூற்றாண்டுக்கு மேல் சொல்லோண்ணா துயரத்தை அனுபவித்த மக்கள் இன்று அமைதி காற்றை சுவாசிக்கும் நிலையை நோக்கி செல்வது ஆரோகியமான விஷயமாகும்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சார்ந்த தளபதி தன்வீர் அஹமத் மாலிக்கை இந்திய ராணுவம் சுற்றி வளைத்த பொழுது.

அதன் அடிப்படையில் அம்மாநிலத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.காஷ்மீருக்கு என்றே  தனி ராணுவப்படை பிரிவு, வெகு விரைவில் விமானப்படை பிரிவு, மேலும் அதிரடி நடவடிக்கைகளின் மூலம் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த என்னும் நடவடிக்கையை ராணுவம் துவங்கியுள்ளது.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள இந்திய இராணுவத்தால் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட நமது பயங்கரவாதிகள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தானில் உள்ள முசாபராபாத்தில் அண்மையில் ஹிஸ்புல் முஜாஹிதீனின் தலைவர் சையத் சலாவுதீன் அலறியுள்ள காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it