பெண்களின் உயிரை குடிக்கும்  செங்கொடி ஆட்சி..?

பெண்களின் உயிரை குடிக்கும் செங்கொடி ஆட்சி..?

Share it if you like it

கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு அருகில் உள்ள வாலயார் பகுதியில் பட்டியலின சமூகத்தை சார்ந்த இரு சகோதரிகள் வன்புணர்வின் காரணமாக அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது கேரளாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. சகோதரிகளின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளுக்கு எதிராக நேரில் கண்டசாட்சியங்களும், சரியான ஆதாரங்களும் இருந்தும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து உள்ளனர். ஆளும் கம்யூனிஸ்ட் அரசானது குற்றவாளிகளை வேண்டும் என்றே காப்பற்றுவதாக கேரள மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


Share it if you like it