…

Share it if you like it

இவர் ஒரு சாதி தலைவர் அல்ல, சாதித்த தலைவர் ! நாட்டிற்காக பல கஷ்டங்களை சந்தித்த தலைவர் ! தெய்வீகத்திற்காக இரவும் பகலுமாக சிந்தித்த தலைவர்.

பெருமைக்காக பெயருக்குப் பின்னால் சாதியை போட்டுக்கொள்ளும் இன்றைய தலைமுறைக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். வாழ்ந்தால் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா போல் வாழ் சாதி உன்னைத் தேடி வரும்! அதுவாகவே உன் பெயருக்கு பின்னால் வந்துசேரும் எதற்கு தெரியுமா அப்போதுதான் அந்த சாதிக்கே பெருமை என்பதினால்.

சாதியினால் நீ பெருமை கொள்ளாதே உன்னால் உன் சாதி பெருமை கொள்ளும்படி நடந்து கொள்.

குறிப்பு – சாதித்த தலைவர்களை சாதித் தலைவர்களாக ஆக மாற்றாத காலத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

– Anand T Prasad


Share it if you like it