98,752 போலி மனுக்களை வழங்கிய திமுக அதிர்ச்சி தகவல் வெளியிட்ட- அமைச்சர் காமராஜ்!

98,752 போலி மனுக்களை வழங்கிய திமுக அதிர்ச்சி தகவல் வெளியிட்ட- அமைச்சர் காமராஜ்!

Share it if you like it

”ஒன்றிணைவோம் வா” திட்டத்தின் மூலம் திமுகவிடம் பொதுமக்கள் தங்கள் குறைகளை சுட்டிக்காட்டும் விதமாக 98,752 மக்கள் புகார் மனு வழங்கியுள்ளனர் என்று திமுக கூறியது. இம்மனுக்களை எடுத்து கொண்டு டி.ஆர் பாலு மற்றும் மூத்த நிர்வாகிகள் தலைமை செயலரிடம் வழங்கியுள்ளனர்.

மனுவை ஆய்வு மேற்கொண்டதில் அனைத்து மனுக்களும் போலி என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அண்மையில் செய்தியாளர்களை சந்திக்கும்பொழுது கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு இணங்க அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பொழுதே இந்த அதிர்ச்சிகரமான செய்தி தற்பொழுது வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது.

’ஒன்றிணைவோம் வா’- மக்களின் தகவல்களை திருட திமுக முயற்சி- மக்கள் அதிர்ச்சி!


Share it if you like it