ஏழை பெண்ணிற்காக நேரில் சென்று விளக்கம் அளித்த ஜ.பி.எஸ் அதிகாரி குவியும் பாராட்டுகள்..!

ஏழை பெண்ணிற்காக நேரில் சென்று விளக்கம் அளித்த ஜ.பி.எஸ் அதிகாரி குவியும் பாராட்டுகள்..!

Share it if you like it

ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை காவல்துறை அதிகாரிகள் மக்கள் நலன் சார்ந்த பணிகள் ஆகட்டும். சட்ட ஒழுங்கை சிறப்பாக செய்து வருவது அனைவரும் அறிந்ததே. ஏழை பெண்மணியின் பணியை மீண்டும் பெற்று தந்துள்ளார் ஜ.பி.எஸ் அதிகாரி.

ராதா என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சை பின் தற்பொழுது பூரண உடல் நலன் பெற்று தனது பணிக்கு திரும்பியுள்ளார். ஆனால் அவரை பணியில் சேர்க்க மாட்டோம் என்று குடியிருப்பு அசோசியேஷன் உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அறிந்த ஜ.பி.எஸ் அதிகாரி ஹரிகிரண் அவர்கள் DCP T.Nagar குடியிருப்பு சங்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து மீண்டும் ராதா பணிக்கு செல்ல அனுமதி பெற்று தந்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it