ஆட்சியில் இல்லாத பொழுதே ஹிந்துக்கள் மீது ஸ்டாலினுக்கு இவ்வளவு வன்மம்..! உணர்வார்களா தி.மு.க-வில் உள்ள ஹிந்துக்கள்..?

ஆட்சியில் இல்லாத பொழுதே ஹிந்துக்கள் மீது ஸ்டாலினுக்கு இவ்வளவு வன்மம்..! உணர்வார்களா தி.மு.க-வில் உள்ள ஹிந்துக்கள்..?

Share it if you like it

ஆட்சியில் இல்லாத பொழுது ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி வரும் தி.மு.க. நாளைக்கு ஆட்சிக்கு வந்தால்., ஹிந்துக்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதற்கு இக்காணொளியே சாட்சி. வீரமணி, சுப.வீ, போன்ற ஹிந்து விரோத சக்திகள். தொடர்ந்து மெளனமாக இருப்பது. எதிர்வருகின்ற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே., என்பதை புரிந்து கொண்டு. ஹிந்துக்கள் வாக்களிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 


Share it if you like it