பிரதமரையும் முதல்வரையும் ஒருமையில் பேசி அதிகாரிகளை மிரட்டிய இஸ்லாமிய அடிப்படைவாதியின் அராஜகம் !

பிரதமரையும் முதல்வரையும் ஒருமையில் பேசி அதிகாரிகளை மிரட்டிய இஸ்லாமிய அடிப்படைவாதியின் அராஜகம் !

Share it if you like it

  • டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு திரும்பி வரும்போது இலவசமாக கொரோனா வைரஸையும் வாங்கி வந்துள்ளனர் அந்த இஸ்லாமிய அடிப்படைவாத மக்கள். இதனால் டெல்லியில் மாநாட்டில் கலந்துகொண்டவர்களை வீடு தேடி சென்று அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருக்கிறதா என்பதை சுகாதாரத்துறை ஊழியர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அம்மாநாட்டில் கலந்துகொண்ட இஸ்லாமிய நபர் ஒருவரை அதிகாரிகள் விசாரிக்க சென்றபோது அவர் அதிகாரிகளை தாறுமாறாக வசைபாடியுள்ளார்.
  • மேலும் எங்களுக்கு ஒன்னும் கொரோனா இல்லை. மோடி தான் 153 நாட்டை சுற்றியிருக்கிறான். மோடிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தான் கொரோனா இருக்கும். அவர்களை பரிசோதியுங்கள் என்று நமது நாட்டின் பிரதமரையும், முதலமைச்சரையும் ஒருமையில் பேசியது மட்டுமல்லாமல் மிக தரக்குறைவாக பேசியுள்ளார். இவர்களை போன்றோரை காவல் துறையினர் முட்டிக்கு முட்டி லத்தியால் வெளுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share it if you like it