தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம்- எச்சரிக்கை!

தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம்- எச்சரிக்கை!

Share it if you like it

கொரோனா எதிரொலி காரணமாக ஊடகங்கள், பத்திரிகைகள், சமூக ஊடகங்கள், உள்ளிட்டவை பொறுப்புணர்வோடு, மக்களுக்கு செய்திகளை வழங்க வேண்டும். மக்களிடம் குழப்பத்தையோ, அச்சத்தையோ உருவாக்கும், வகையில் சரிபார்க்கப்படாத செய்திகளை, வெளியிட வேண்டாம் என்றும், ஊடக தர்மத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்து உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நிஜாமூதின் தப்லிஹி மாநாட்டில் கலந்து கொண்டவர் தந்தி டிவியின் நேர்மை.

Share it if you like it