இந்தியாவில் சுதந்திரமாக வாழும் இஸ்லாமியர்கள் : பாகிஸ்தானில் சித்ரவதைபடும் ஹிந்துக்கள் !

இந்தியாவில் சுதந்திரமாக வாழும் இஸ்லாமியர்கள் : பாகிஸ்தானில் சித்ரவதைபடும் ஹிந்துக்கள் !

Share it if you like it

பெரும்பான்மையாக இந்து சமுதாயம் இருக்கும் பாரத நாட்டில் சிறுபான்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் கட்சிகள் பாகிஸ்தான் போன்ற மதம் சார்ந்த நாட்டில் இந்துக்கள் எந்த அளவுக்கு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை உணர வேண்டும் என இந்து முன்னணி குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

பாகிஸ்தான் நாட்டில் இந்து சிறுமிகளை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்கின்ற நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது என பாகிஸ்தானின் எம்பி தினேஷ்குமார் பல்யானி அவர்கள் பேசியிருக்கிறார்.

பிரியா குமாரி என்ற ஆறு வயது பெண் குழந்தையை கடத்தியவர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும் அவர் சாடியுள்ளார். அந்தப் பெண்ணும் மதமாற்றத்துக்காக தான் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போலி மதசார்பின்மை என்கின்ற பெயரில், தமிழகத்தில் முஸ்லிம் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் பலர் எங்கே சென்றார்கள்..?

பெரும்பான்மையாக இந்து சமுதாயம் இருக்கும் பாரத நாட்டில் சிறுபான்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் கட்சிகள் பாகிஸ்தான் போன்ற மதம் சார்ந்த நாட்டில் இந்துக்கள் எந்த அளவுக்கு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என உணர்ந்தால் நல்லது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *