கம்யூனிச கோட்டையை துவம்சம் செய்து கேரளாவில் கால் பதித்த பாஜக !

கம்யூனிச கோட்டையை துவம்சம் செய்து கேரளாவில் கால் பதித்த பாஜக !

Share it if you like it

கேரளாவில் உள்ள முக்கிய தொகுதிகளில் ஒன்றான திருச்சூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், பாஜக வேட்பாளரான நடிகர் சுரேஷ் கோபி அமோக வெற்றி பெற்றிருக்கிறார். 71,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி அடைந்துள்ளார்.

கம்யூனிஸ்ட்களின் கோட்டை என்று இருந்த கேரளாவில் பாஜக முதல் வெற்றி பெற்று கேரளாவில் பாஜக கால் பதித்துள்ளது.

இதுவரை மக்களவைத் தேர்தலில் கேரளாவில் காலூன்றாத பாஜக, இந்த முறை திருச்சூரில் வெற்றி பெற்றதால் அந்த மாநிலத்தில் அக்கட்சி தொடங்கிய முதல் கணக்காக இருக்கும் எனக் கூறப்படுகிறது. சுரேஷ் கோபி அவர்களின் வெற்றி திருச்சூரில் மட்டுமல்ல ஒட்டுமொத்த கேரளாவில் தேர்தல் வரலாற்றையே மாற்றிய பெருமை அவருக்கு வந்து சேரும்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *