சிறுமியிடம் சில்மிஷம் : முஸ்லீம் மதகுருவை பொளந்து கட்டிய பெண்கள் !

சிறுமியிடம் சில்மிஷம் : முஸ்லீம் மதகுருவை பொளந்து கட்டிய பெண்கள் !

Share it if you like it

பெங்களூரில் இருந்து மங்களூருக்குச் செல்லும் கேஎஸ்ஆர்டிசி பேருந்தில், முன் இருக்கையில் அமர்ந்திருந்த இந்து மைனர் சிறுமியை பாலியல் சீண்டல் செய்ததாக கூறி முஸ்லிம் மதகுரு ஒருவரை பெண்கள் தாக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூரில் இருந்து மங்களூருக்கு ஹாசனில் இருந்து கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தில் முஸ்லீம் மதகுரு ஒருவர் ஏறி பயணம் செய்துள்ளார். அவரின் முன் இருக்கையில் ஒரு ஹிந்து பெண்ணும் அவரின் இரண்டு குழந்தைகளும் முன் இருக்கையில் அமர்ந்திருந்தனர். பஸ் சென்று கொண்டிருந்த போது முன் இருக்கையில் அமர்ந்திருந்த மைனர் பெண்ணிடம் இருக்கைக்கு அடியில் இருந்து கையை வைத்து சில்மிஷம் செய்துள்ளார். இதனை சிறுமி தனது அம்மாவிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அச்சிறுமியின் தாய் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வாக்குவாதம் முற்றி முஸ்லீம் மதகுருவை தாக்கியுள்ளார். பேருந்தில் இருந்த மற்ற பயணிகளும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *