கந்தர் அநுபூதி பாடலை மனமுருகி பாடி கந்தனை வழிப்பட்ட ஜப்பான் முருக பக்தர்கள் !

கந்தர் அநுபூதி பாடலை மனமுருகி பாடி கந்தனை வழிப்பட்ட ஜப்பான் முருக பக்தர்கள் !

Share it if you like it

திருவண்ணாமலை மாவட்டம் தேவனாம்பட்டியில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சிவசுப்ரமணியர் சுவாமி கோவிலில் ஜப்பானை சேர்ந்த முருக பக்தர்கள் வழிப்பாடு நடத்தினர். அப்போது கந்தர் அநுபூதி பாடலை கோவில் குருக்கள் பாட ஜப்பான் பக்தர்களும் மனமுருகி பாடினர்.பின்னர் கோவில் வளாகத்தில் அமர்ந்து தியானம் மேற்கொண்டனர். இதுதொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *