சட்டவிரோதமாக சர்ச் : தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் !

சட்டவிரோதமாக சர்ச் : தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் !

Share it if you like it

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெற்கு ஏறாந்தையில் உரிய அனுமதி இல்லாமல் கிறிஸ்துவ சர்ச் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சட்ட விரோதமாக கட்டப்பட்டு வரும் கிறிஸ்துவ சர்ச் பணிகளை தடுத்து நிறுத்தகோரி, ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அப்பகுதியில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வங்கதேசத்தில் பாதிக்கப்படும் இந்துக்களுக்கு நல்வாழ்வு மற்றும் நீதி கேட்டு இந்து முன்னணி நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த திமுக அரசுக்கு நல்ல புத்தியை கொடுக்கச் சொல்லி, மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் இன்று சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *