சட்ட விரோதமாக கட்டப்பட்ட சர்ச் ; இந்து முன்னணி சார்பில் மனு !

சட்ட விரோதமாக கட்டப்பட்ட சர்ச் ; இந்து முன்னணி சார்பில் மனு !

Share it if you like it

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி நகரில், லுர்த்தன் சர்ச் உள்ளது. இந்த சர்ச்சானது அரசு புறம்போக்கு இடத்தில் சுமார் 6 கோடி மதிப்புள்ள இடத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளதாக இந்து முன்னணி குற்றசாட்டை வைத்தது. இதனைதொடர்ந்து சட்ட விரோதமாக கட்டப்பட்ட சர்ச் மற்றும் கட்டங்களை அகற்ற கோரி இரண்டு மாதங்கள் முன்பு அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் மற்றும் காரியாபட்டி வட்டாட்சியர் அவர்களுக்கு இந்து முன்னணி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

ஆனால் இதுவரை அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள சர்ச் கட்டங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கதாதை கண்டித்து காரியாபட்டியில் வருகிற ஞாயிற்று கிழமை (22.09.24) அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக இந்து முன்னணி சார்பில் மனு கொடுத்துள்ளனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *