உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பாஜக மாநில தலைவர் !

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பாஜக மாநில தலைவர் !

Share it if you like it

  • சமீபத்தில் விழுப்புரத்தில் உள்ள சிறுமதுரை கிராமத்தில் முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோரால் கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீயின் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் நேரில் சென்று அவருடைய ஆறுதலை தெரிவித்தார்.
  • உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இழப்பீடு தொகையாக ரூ.5 லட்சத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Share it if you like it