மனு நீதியை பின்பற்றும் நடிகர் சூர்யாவின் அகரம்…!

மனு நீதியை பின்பற்றும் நடிகர் சூர்யாவின் அகரம்…!

Share it if you like it

  • Receiving Applications :

தமிழ்நாடு முழுவதும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கிராமப்புற அரசு பள்ளிகளில் இருந்து வந்து முதல் தலைமுறையாக கல்லூரியில் படிப்பவர்களாக இருக்கும் தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

  • House Visit

தனிப்பட்ட நேர்காணலின் பொழுது மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் வழங்கிய உண்மைகளை மதிப்பிடுவதற்கும் சரிபார்க்கவும் மாணவரின் குடும்பத்தின் நிதி பின்னணி மற்றும் வாழ்க்கை முறை மதிப்பீடு செய்யப்படும்.

  • Personal Interview

தனிப்பட நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அழைக்கப்படுவர். மாணவர்களின் அணுகுமுறை மற்றும் மேலும் படிக்க விருப்பம் ஆகியவை மதிப்பிடப்படுகின்றன. மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் வழங்கிய விவரங்களின் உண்மை  தன்மை சரிபார்க்கப்படும்.

  • Scoring and Selection

மாணவர்களின் வீட்டிற்கு வரும் பொழுது10+ மற்றும்  +2 மதிப்பெண்களையும். சமூக- பொருளாதார நிலையை அடிப்படையாக வைத்து. இறுதி பட்டியல் வெளியிடப்படும்.


Share it if you like it