ABVP அமைப்பை கண்டித்த  திமுக – தமிழ்நாடு அரசு பாடத் திட்டத்தில் கிறிஸ்தவ மதத்தை திணித்த பாதிரியாரை கண்டிக்காதது ஏன்?

ABVP அமைப்பை கண்டித்த திமுக – தமிழ்நாடு அரசு பாடத் திட்டத்தில் கிறிஸ்தவ மதத்தை திணித்த பாதிரியாரை கண்டிக்காதது ஏன்?

Share it if you like it

நக்சல்வாத சிந்தனை கொண்ட அருந்ததிராய் எழுதிய  “Walking_with_the_Comrades ” புத்தகத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியதற்கு கனிமொழி, ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி, போன்றவர்கள் தங்களின் கடும் கண்டனத்தை  ABVP  அமைப்பிற்கு தெரிவித்து இருந்தனர்.

கிறிஸ்தவ மிஷநரி பாதிரியார் ஜோ அருண் தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் கிறிஸ்தவ மதத்தை  தான் திணித்ததாக வெளிப்படையாகவே கூறியுள்ளார்.. இதற்கு கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல் கள்ள மெளனம் காக்கும் கட்சிகளின் வீடுகளில் உப்பு இல்லையா என்று நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.


Share it if you like it