AIMIM கட்சியின் மாவட்ட தலைவர் பரூக் அகமது வெறிச்செயல் கண்டிப்பாரா ஆளூர் ஷாநவாஸ்?

AIMIM கட்சியின் மாவட்ட தலைவர் பரூக் அகமது வெறிச்செயல் கண்டிப்பாரா ஆளூர் ஷாநவாஸ்?

Share it if you like it

பாரதப் பிரதமரையும் மத்திய அரசையும் தொடர்ந்து மிக கடுமையாக விமர்சனம் செய்து வரும் ஆளூர் ஷாநவாஸ் அசாவுதீன் ஒவைசி கட்சியை சேர்ந்த அடிலாபாத் மாவட்ட தலைவர் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் துப்பாக்கி மற்றும் கத்தியால் அப்பாவி நபர்களை கொடூரமாக தாக்கிய சம்பவத்தை கண்டிப்பாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it