மாணவி குடும்பத்திற்கு – பா.ஜ.க நிதியுதவி..!

மாணவி குடும்பத்திற்கு – பா.ஜ.க நிதியுதவி..!

Share it if you like it

மதம் மாற மறுப்பு தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யா குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து நிதியுதவி செய்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.

கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுப்பு தெரிவித்து, தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவின் பெற்றோர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. அதனை தொடர்ந்து தனது கட்சியின் சார்பில் 10 லட்சத்துக்கான காசோலையை மாணவி லாவண்யா குடும்பத்திடம் வழங்கினார். அரியலூர் மாணவி அனிதாவிற்கு நிதியுதவி வழங்க ஓடி வந்த தி.மு.க தலைவர்கள். அதே மாவட்டத்தை சேர்ந்த மாணவி லாவண்யாவை மறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it