மதவெறி சக்திகளின் தயவால் ஜனாதிபதியானவர் அப்துல் கலாம் வன்மம் நிறைந்த கருத்து தெரிவித்த அருணன்.!

மதவெறி சக்திகளின் தயவால் ஜனாதிபதியானவர் அப்துல் கலாம் வன்மம் நிறைந்த கருத்து தெரிவித்த அருணன்.!

Share it if you like it

சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் சீமானால் பாராட்டு பெற்றவருமான அருணன் அவர்கள். சமீப நாட்களாக தி.மு.க-வின் தீவிர ஆதரவாளர் போல தனது டுவிட்டர் பக்கத்தில் அக்கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது. தி.மு.க-வை விமர்சனம் செய்யும் பிரபலங்களை தாக்கி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்வது என தோழர் தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருக்கும் இந்நிலையில். நடிகர் கமல் அவர்கள் “காந்திக்கு பிறகு இன்னாெரு தேசப்பிதா அப்துல்கலாம்” என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

இதற்கு அருணன் அவர்கள் இவ்வாறு தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார்.

மகாத்மாவுக்கு எந்த வகையிலும் ஈடு கிடையாது கலாம். மதவெறி சக்திகளை எதிர்த்து பாேராடியதில் தன் உயிரை பறி காெடுத்தவர் காந்தி. அதே மதவெறி சக்திகளின் தயவால் ஜனாதிபதியானவர் கலாம்.


Share it if you like it