25 ஏக்கர் பரப்பளவில் உள்ள சொகுசு பங்களாவில் கைவரிசை காட்டிய பலே திருடர்கள்..!

25 ஏக்கர் பரப்பளவில் உள்ள சொகுசு பங்களாவில் கைவரிசை காட்டிய பலே திருடர்கள்..!

Share it if you like it

தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் உட்பட, அவரது குடும்பமே தற்பொழுது கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து துரைமுருகனுக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் திருடர்கள் கைவரிசை காட்டி சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த பலே திருடர்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/Dinamalardaily/videos/288398926171563


Share it if you like it