பின் மரங்கள்
தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என மக்களை நம்பவைத்து ஆட்சிக்கு வந்த திமுக தற்பொழுதுவரை ரத்து செய்வதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இதனால் நம்பி வாக்களித்த மக்கள் அதிருப்தியில் உள்ள நிலையில். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி தற்பொழுது வைரலாகி வருகிறது.