CAA ஆதரவாளர் வெட்டிக்கொலை  – பயங்கரவாதி வெறிச்செயல்!

CAA ஆதரவாளர் வெட்டிக்கொலை – பயங்கரவாதி வெறிச்செயல்!

Share it if you like it

திருச்சி பாலக்கரை பகுதியில் சிஏஏ க்கு ஆதரவாக வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில்   தீவிரமாக   செயல்பட்ட  பாஜக பகுதிச் செயலாளர் ரகுவை இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெட்டி கொலை செய்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்  குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ,  அன்னாரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Share it if you like it