CAA எதிர்ப்பு போராட்டத்தில் தலைமை காவலர் பலி – இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரச்செயல் !

CAA எதிர்ப்பு போராட்டத்தில் தலைமை காவலர் பலி – இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரச்செயல் !

Share it if you like it

நேற்று டெல்லியின் மவுஜ்புரில் நடந்த CAA எதிர்ப்பு போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே பெரிய கலவரம் ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர்கள் காவல் துறையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினார்கள். காவல் துறையும் பதிலுக்கு தடியடி தாக்குதல் நடத்தியது. அதில் காவல் துறையை சேர்ந்த தலைமை காவலர் ரதன் லால் இறந்ததாக கூறப்படுகிறது. பல காவல் துறையினர் படுகாயம் அடைந்தனர். மேலும் அந்த கலவரத்தில் முகமது ஷாருக் என்கிற இஸ்லாமிய இளைஞர் கையில் துப்பாக்கி வைத்து போலீசை மிரட்டிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு நெட்டிசன்கள் பலர் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தும் மீம்ஸ் போட்டும் தனது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.


Share it if you like it