CAA க்கு எதிராக பிரச்சாரம் செய்ய 120 கோடியா ? – திடுக்கிடும் தகவல் !

CAA க்கு எதிராக பிரச்சாரம் செய்ய 120 கோடியா ? – திடுக்கிடும் தகவல் !

Share it if you like it

* குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியது.இதற்கு முஸ்லீம் அமைப்புகள்,முன்னின்று பல போராட்டங்களை நடத்தியது.அதில் பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

* மத்திய அரசின் சொத்துக்கள் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டது.CAA வால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் சில கட்சிகள் தவறான பிரச்சாரம் செய்து மக்களை போராட்டத்தை தூண்டி வருகின்றனர் என மத்திய அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

* இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பானது CAA வுக்கு எதிரான போராட்டத்தை தூண்ட சில அமைப்புகளுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுள்ளது தெரியவந்துள்ளது.

* மேலும் இதில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல்,இந்திராசிங்,தஷ்யந்த்,அப்துல் சம்மது உள்ளிட்டவர்களுக்கு இந்த பணம் சென்றுள்ளது. சுமார் ரூ .120 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்துள்ளது தெரியவந்துள்ளது.


Share it if you like it