மதுரையில் மாயமான செல்போன் டவர் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!

மதுரையில் மாயமான செல்போன் டவர் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!

Share it if you like it

மதுரையில் மாயமான செல்போன் டவர்.

மதுரை மாவட்டம், கூடல்புதூரில் vodafone போன் நிறுவனத்தின், செல் டவர் காணாமல் போனதாக, காவல்துறைக்கு புகார் வந்துள்ளதாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. விடியல் ஆட்சியில் இது எல்லாம் சாதாரணம் என்று நெட்டிசன்கள் தி.மு.க அரசு குறித்து தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


Share it if you like it