தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னிமலை முருகன் கோவிலை கிறிஸ்தவ மிஷனரிகள் கல்வாரி மலை என்றும்,ஏசுமலையாகவும் மாற்றுவதாகவும் பொய்யான பிரச்சாரங்களை மக்களிடையே செய்து வருகிறார்கள். இதை கண்டிக்கும் வகையில் சென்னிமலை ஊர் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் சென்னிமலை பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்தப்படுவதாக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்தார். இந்நிலையில் இந்து முன்னணியினர் 1500 க்கும் மேற்பட்டோர் சென்னிமலை பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
https://x.com/Bagavathprathee/status/1712792864223375512?s=20