சென்னை ஆம்ஸ்ட்ராங் படுகொலை : கடலூர் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு : எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத திமுக ஆட்சி !

சென்னை ஆம்ஸ்ட்ராங் படுகொலை : கடலூர் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு : எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத திமுக ஆட்சி !

Share it if you like it

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று நேற்று சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவமானது ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது.

இந்த நிலையில் அதற்குள் மற்றொரு சம்பவம் கடலூரில் அரங்கேறி உள்ளது. கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் வசித்து வருபவர் பாமகவை சேர்ந்த சிவசங்கர் என்பவரை
4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிவசங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவசங்கர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாமக பிரமுகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கடலூரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு : எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத திமுக ஆட்சி !

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று நேற்று சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவமானது ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது.

இந்த நிலையில் அதற்குள் மற்றொரு சம்பவம் கடலூரில் அரங்கேறி உள்ளது. கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் வசித்து வருபவர் பாமகவை சேர்ந்த சிவசங்கர் என்பவரை
4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிவசங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவசங்கர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாமக பிரமுகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கடலூரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *