சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி..!

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி..!

Share it if you like it

தமிழக முதல்வர் பற்றியும், அவரின் தாயை குறித்தும், தி.மு.க-வின் மூத்த ஆபாச பேச்சாளர் ஆ. ராசா தெரிவித்த கருத்திற்கு. கடும் எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக.,  அ.தி.மு.க-வினர் கொடுத்த புகாரின் அடிப்படையில். மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர்., மூன்று பிரிவுகளின் கீழ் ராசா மீது இன்று வழக்குப் பதிவு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ஆபாசமாக திட்டுதல்,
  • கலகம் செய்ய தூண்டி விடுதல்,
  • தேர்தல் நடத்தை விதி மீறல்.

Share it if you like it