மக்களே உஷார்… டி.ஜி.பி சைலேந்திர பாபு வெளியிட்ட காணொளி!

மக்களே உஷார்… டி.ஜி.பி சைலேந்திர பாபு வெளியிட்ட காணொளி!

Share it if you like it

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றும் நபர்கள் குறித்து மக்களுக்கு டி.ஜி.பி. எச்சரிக்கை விடுக்கும் விதமாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுவேலை வாங்கி தருவதாக கூறி சிலர் அப்பாவி மக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி வருகின்றனர். அந்த வகையில், ரயில்வேதுறையில் வேலை கிடைக்கும் என்ற ஆசையில் பணத்தை பறிகொடுத்த நபர் குறித்து டி.ஜி.பி. சைலேந்திர பாபு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். போலியான நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறாதீர்கள் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்தான, செய்தியினை பிரபல ஊடகமான பாலிமர் வெளியிட்டுள்ளது.


Share it if you like it