திராவிட மாடல் செல்பின்னா கும்மாங்குத்து…தேசிய மாடல் செல்பின்னா அரவணைப்பு!

திராவிட மாடல் செல்பின்னா கும்மாங்குத்து…தேசிய மாடல் செல்பின்னா அரவணைப்பு!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இவரது எளிமை, பணிவு மற்றும் துணிச்சல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்தவகையில், பா.ஜ.க. தொண்டர்களையும் தாண்டி மாற்று கட்சியை சேர்ந்த தொண்டர்களும் அண்ணாமலையை நேசிக்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க.வின் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இந்த, போராட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர் ஒருவர் மேடை ஏறி அண்ணாமலையிடம் புகைப்படம் எடுத்துகொள்ள முயன்று இருக்கிறார். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரி அந்நபரை தடுத்துள்ளார். இதனை, பார்த்த அண்ணாமலை அந்த நபரை அழைத்து அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அண்ணாமலையின் செயலே சிறந்த உதாரணம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், தி.மு.க. தலைவரிடம் செல்பி எடுத்துக் கொள்ள முயன்றவர்களுக்கு என்ன நிலை ஏற்பட்டது என்பதற்கு கீழ்கண்ட காணொளியே சிறந்த உதாரணம்.

வைரலாகும் அண்ணாமலை புகைப்படம்!
செல்ஃபி போலீஸ்… வைரல் போட்டோ!

Share it if you like it