இளம்பெண்ணுக்கு கத்திகுத்து சி.சி.டிவி காட்சி வைரல்!

இளம்பெண்ணுக்கு கத்திகுத்து சி.சி.டிவி காட்சி வைரல்!

Share it if you like it

சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண்னை கஞ்சா ஆசாமி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்காணொளி, தற்போது வைரலாகி வருகிறது.

திராவிட ஆட்சியில் கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனை, கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசும் காவல்துறையும் திணறி வருகின்றன. அந்தவகையில், இராமநாதபுர மாவட்டத்தில் போன் செய்தால் வீட்டிற்கே கஞ்சா வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில், பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இப்படியாக, தமிழகத்தில் கஞ்சா புழக்கம் சமூகத்தை சீரழித்து வருகிறது. இந்த நிலையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கு கஞ்சா போதையில் இருந்த ஆசாமி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காணொளி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Image

Share it if you like it