ராசியப்பன் பாத்திரக்கடை: முதல்வரை ஏமாற்றிய வினோத்பாபு!

ராசியப்பன் பாத்திரக்கடை: முதல்வரை ஏமாற்றிய வினோத்பாபு!

Share it if you like it

தமிழக முதல்வர் ஸ்டாலினை மாற்றுதிறனாளி வினோத்பாபு ஏமாற்றிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் பொதுமக்கள் அனுபவித்து வரும் துன்பங்கள், துயரங்கள் ஏராளம். நல்லாட்சி கிடைக்கும் என நம்பியவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே இந்த ஆட்சியில் மிச்சம். இப்படிப்பட்ட சூழலில், தமிழக முதல்வர் ஸ்டாலினை மாற்று திறனாளியான வினோத்பாபு ஏமாற்றி இருக்கிறார். உண்மை எது பொய் எது என்று கூட தெரியாத முதல்வர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது தமிழக முதல்வராகதான் இருக்க முடியும் என்பது அனைவரின் கருத்து.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it