ஓவர்டைம் ஒர்க் செய்து தி.மு.க. கெட்ட பெயரை வாங்கி வருகிறது: தி.மு.க. ஆதரவு பத்திரிகையாளர் அலறல்!

ஓவர்டைம் ஒர்க் செய்து தி.மு.க. கெட்ட பெயரை வாங்கி வருகிறது: தி.மு.க. ஆதரவு பத்திரிகையாளர் அலறல்!

Share it if you like it

தி.மு.க. தொடர்ந்து கெட்ட பெயர் எடுத்து வருகிறது என தி.மு.க. ஆதரவு பத்திரிகையாளரான மணி யூ டியூப் ஊடகம் ஒன்றில் அலறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில், ஸ்டாலின் தலைமையில் விடியல் ஆட்சி நடைபெறுகிறது. மிகச்சிறப்பான, ஆட்சி நடைபெற்று வருகிறது என தி.மு.க. தலைவர்கள் கூறிவருகின்றனர். எனினும், இது இருண்ட ஆட்சி என்பதே ஒட்டு மொத்த தமிழக மக்களின் கருத்தாக உள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு, இருட்டு, உருட்டு, மிரட்டு என்பதே இந்த ஆட்சியின் அவலத்திற்கு மிக முக்கிய காரணம். இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வின் தீவிர ஆதரவாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளராக இருப்பவர் மணி. இவர்தான், தற்போது தி.மு.க. ஆட்சியில் நடக்கும் அவலங்களை வேதனையுடன் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it