தனது கூட்டணி கட்சி வேட்பாளர்களை நாயாகதான் தி.மு.க. பார்க்கிறது என பிரபல யூ டியூப்பர் பாரிசாலன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய ஆர்வலர் மற்றும் பிரபல யூ டியூப்பராக இருப்பவர் பாரிசாலன். இவர், அண்மையில் பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளை நாயாகதான் பார்த்து வருகிறது. அவர்களுக்கு உரிய மரியாதையை தி.மு.க. வழங்கவில்லை என்று கூறியுள்ளார். இதுதான், தற்போது வைரலாகி வருகிறது.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.