இத்தனை நாள் கோமாவில் இருந்தீர்களா?: பத்ம பிரியாவை பஞ்சராக்கிய சகோதரி!

இத்தனை நாள் கோமாவில் இருந்தீர்களா?: பத்ம பிரியாவை பஞ்சராக்கிய சகோதரி!

Share it if you like it

தி.மு.க. நிர்வாகியின் பேச்சிற்கு தரமான பதிலடியை பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளர் பரணிகா ஸ்ரீதர் கொடுத்துள்ளார். இக்காணொள, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தி.மு.க.வை சேர்ந்தவர் பத்ம பிரியா. இவர், அக்கட்சியின் ஐ.டி. பிரிவின் துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இவர், பா.ஜ.க.விற்கும், தி.மு.க.விற்கும் உள்ள வித்தியாசம் இதுதாங்க என்று அண்மையில் இவர் பேசிய சிரிப்பு காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அக்காணொளியில், இவ்வாறு அவர் பேசியிருந்தார் :

நம்ம எல்லாருக்கும் புழுக்கமாக இருக்கு. இந்த விஷயத்தை பா.ஜ.க.விடம் சொன்னால் ரூ. 10,000 கோடி ஒதுக்கி ஏ.சி. போடு என்று சொல்வார்கள். இதே, விஷயத்தை தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் சொன்னால் சுற்றி நான்கு மரங்களை நட்டுவை என்று சொல்வார். இதுதான், நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என தமிழக முதல்வர் ஸ்டாலினை காட்டிலும் தனக்கு தான் அறிவு ஜாஸ்தி என்பது போல அவருடைய கருத்து அமைந்திருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பா.ஜ.க. குறித்தும் பாரதப் பிரதமர் மோடி குறித்தும் வழக்கம் போல அவதூறு பரப்பும் வகையில் பத்ம பிரியா பேசியிருந்தார். இதற்கு, பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளரான பரணிகா ஸ்ரீதர் தக்க பதிலடியை கொடுத்துள்ளார் மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it