இலங்கை தமிழர்கள் பிரச்சனையை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்கிறார்கள் – பா.ஜ.க. தலைவர் லண்டனின் பேச்சு!

இலங்கை தமிழர்கள் பிரச்சனையை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்கிறார்கள் – பா.ஜ.க. தலைவர் லண்டனின் பேச்சு!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 6 நாள் பயணமாக லண்டன் சென்று இருக்கிறார். அந்த வகையில், தான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் உரையாற்றும் போது, இலங்கை தமிழர்களுக்கு பாரதப் பிரதமர் மோடி செய்த நன்மைகள் குறித்து விளக்கமாக கூறியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it