கள்ள உறவில் பிறந்தவர் எடப்பாடி பழனிச்சாமி – ஆ. ராசாவின் தொடரும் வன்மம்..!

கள்ள உறவில் பிறந்தவர் எடப்பாடி பழனிச்சாமி – ஆ. ராசாவின் தொடரும் வன்மம்..!

Share it if you like it

மக்கள் செல்வாக்கு உள்ள தலைவரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு. உரிய மரியாதை வழங்காமல்., தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளர் ஆ.ராசா. இன்று வரை வன்மம் நிறைந்த கருத்துக்களையே பேசி வருகிறார் என்பது நிதர்சனமான உண்மை.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் அணிந்து இருக்கும் செருப்பு. உன்னை விட ஒரு ரூபாய் அதிகம்., என்று காலணியுடன் இணைத்து தமிழக முதல்வரை அண்மையில் மிகவும் கீழ்த்தரமாக பேசி இருந்தார்.

இந்நிலையில் தி.மு.க வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், கலந்து கொண்டு. மீண்டும்  இவ்வாறு மிகவும் ஆபாசமாக பேசியுள்ளார் ஆ.ராசா.

நல்ல உறவில் ஆரோக்கியமாக சுகப்பிரசவத்தில் பிறந்தவர் நமது தலைவர் ஸ்டாலின் என்றால்., கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்தவர் தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று. தமிழக முதல்வரின் தாயை கடும் விமர்சனம் செய்து உள்ளார். தி.மு.க-வின் மூத்த பிரபல ஆபாச பேச்சாளர் ஆ. ராசா.

தமிழக முதல்வரின் அன்னைக்கே., இந்த நிலைமை என்றால். நாளை திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின்., நிலை எவ்வாறு இருக்கும் என்பதை. அறிவார்ந்த தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/100000512155485/posts/4683849628308729/?sfnsn=wiwspwa

https://twitter.com/srirvij1/status/1373182946585145350?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1373182946585145350%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AEB5E0AF88E0AEB0E0AEB2E0AEBEE0AE95E0AF81E0AEAEE0AF8D-E0AE95E0AEBEE0AEA3E0AF8AE0AEB3E0AEBF-E0AEB8E0AF8DE0AE9FE0AEBEE0AEB2E0AEBF%2F

 


Share it if you like it