அரேங்கேறிய லவ் ஜிஹாத் : அதிர்ச்சி சம்பவம் !

அரேங்கேறிய லவ் ஜிஹாத் : அதிர்ச்சி சம்பவம் !

Share it if you like it

ராஜஸ்தானில் ஹிந்து பெண்ணை லவ் ஜிஹாத் செய்து வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமிய அடிப்படைவாதியான சல்மான் கானை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செல்போன் கடை ஒன்றை சல்மான் கான் நடத்தி வந்துள்ளார். இவர் ஹிந்து பெண்களை லவ் ஜிஹாத் செய்து ஏமாற்றுவதைதான் வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் அந்த கடையில் அதே பகுதியை சேர்ந்த ஹிந்து பெண் ஒருவர் இவருக்கு பழக்கமாகி உள்ளார். தான் ஒரு இஸ்லாமியர் என்பதை மறைத்து ஹிந்துவாக பெயரை மாற்றி கொண்டு அந்த பெண்ணை ஏமாற்றி லவ் ஜிஹாத் செய்து தன்னுடைய காதல் வலையில் விழ வைத்துள்ளார்.

பின்னர் தன்னுடைய பிறந்தநாளுக்கு வர அந்த பெண்ணை வர சொல்லி போதைப்பொருளை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்துள்ளார். அந்த விடியோவை வைத்து பிளாக்மெயில் செய்து 4 லட்சம் தர வேண்டுமென்றும் இல்லை என்றால் இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் சிப்ரா பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் முன்பு லவ் ஜிஹாத் மூலம் 3-4 இந்து பெண்களை வலையில் சிக்க வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. சல்மான் கானின் மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார், தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தற்போது குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடத்தி, அவரது செயல் முறை குறித்த கூடுதல் தகவல்களை சேகரித்து வருகின்றனர். குற்றவியல் சட்டம் பிரிவு 164ன் கீழ் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தையும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.டெல்லியில் இருந்து பாதிக்கப்பட்டவரை வெற்றிகரமாக மீட்கப்பட்டு, குற்றவாளி சல்மான் கானை டெல்லியில் கைது செய்தனர்.

இது குறித்து ஷிப்ரா பாத் காவல் நிலையத்தில் உள்ள காவல் துறை அதிகாரி அமித் குமார் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண் 5-6 ஆண்டுகளுக்கு முன்பு சல்மானை கானை முதலில் சந்தித்துள்ளதாகவும், சல்மான் கான் 8 ஆம் வகுப்பு வரைதான் படித்துள்ளதாகவும் தெரிவித்தார். முதலில் குற்றவாளி அஜ்மீரில் வசித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஹிந்து பெண்ணின் பெயரில் ஒரு ஸ்கூட்டியையும் வாங்கியுள்ளதாவும் கூறினார்.

இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில், இந்து பெண்ணை காதல் என்ற பெயரில் பிறந்த நாள் விழாவிற்கு அழைத்து போதை மருந்து கொடுத்து பாலியல் கொடூரம் செய்த முஸ்லிம் காம கொடூரன். சல்மான் கான் என்ற இஸ்லாமிய அடிப்படைவாதி தன்னை இந்து எனக்கூறி ஏமாற்றி காதலிப்பதாக கூறி, இந்து பெண்ணை பாலியல் துன்பம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் தேடப்பட்டு வருகிறான்.

தற்போது சில மாதங்களாக லவ் ஜிஹாத் மரணம், பாலியல் கொடூரம் என தினசரி நிகழ்ந்து வருவதை பார்க்கையில் லவ் ஜிஹாத்திற்கு இலக்கு வைத்து முஸ்லிம் இளைஞர்கள் செயல்பட்டு வருவது போல தோன்றுகிறது. எனவே மத்திய அரசு நிர்பயா சட்டம் போல லவ் ஜிஹாத் குற்றங்களுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றி பெண் குலத்தை காக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *