ஆர்.எஸ்.எஸ் குறித்து போலி செய்தி : வலுக்கும் கண்டனம் !

ஆர்.எஸ்.எஸ் குறித்து போலி செய்தி : வலுக்கும் கண்டனம் !

Share it if you like it

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உலகின் அனைத்து பகுதிகளிலும், மூலை முடுக்குகளிலும் பரவலாக பரவி உள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது அடுத்த ஆண்டில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் தைனிக் ஜாக்ரன் என்கிற பத்திரிகையானது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் புகழை கெடுக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத தலைவர் மோகன் ஜி பகவத் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக கூறி பொய்யான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் எந்த அறிக்கையையும் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் ஜி பகவத் வெளியிடவில்லை என்றும் அவர் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்ற முகாம்களில் பங்கேற்க அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாகவும் அகில பாரத பிரச்சார் பிரமுக் சுனில் அம்பேகர் கூறினார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *