சென்னையை வலம் வரும் கஞ்சா : நடவடிக்கையை தீவிரப்படுத்துமா திமுக அரசு ?

சென்னையை வலம் வரும் கஞ்சா : நடவடிக்கையை தீவிரப்படுத்துமா திமுக அரசு ?

Share it if you like it

சென்னை ஓட்டேரி, புளியந்தோப்பு, பட்டாளம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் பேசின் பிரிட்ஜ் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜா தோட்டம் 1வது தெரு அருகே கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடமிருந்த 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து கடந்த 6 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த செல்வராசன் (23), டோலாக் சஞ்சய் (20) மற்றும் விஜயசாந்தி (32) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *