காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் காஷ்மீரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். இஸ்லாம் மதத்தை விட இந்து மதம் பழமையானது என்று அவர் குறிப்பிட்டார். மதமாற்றத்தால் இந்தியாவில் முஸ்லிம்கள் இருகிறார்கள் என்றும் இந்தியாவில் உள்ள அனைவருமே இந்துக்களாக பிறக்கிறார்கள் என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.