இந்திய அரசு, மற்ற துறைகளில் கவனம் செலுத்தியது போல் இஸ்ரோ ஆரம்ப கால ஆராய்ச்சிக்கு ஒரு உதவியும் செய்யவில்லை என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பினாராயணன் வேதனை தெரிவித்துள்ளார். ஆராய்ச்சி பணிகளுக்கு இஸ்ரோ விரிடமிருந்து கார் கூட கிடைக்கவில்லை என்றும் ஒரே ஒரு பஸ் தான் இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுவும் ஷிப்டுகளில் தான் செயல்படும் எனவும் நம்பி நாராயணன் வருத்தம் தெரிவித்துள்ளார்.